செய்திகள்
மின்தடை

கூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-10-18 12:18 GMT   |   Update On 2019-10-18 12:18 GMT
கூடங்குளம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

வள்ளியூர்:

வள்ளியூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. எனவே இங்கு இருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம், ராமன்குடி, நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News