செய்திகள்

அண்ணா சதுக்கத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது

Published On 2019-05-20 09:02 GMT   |   Update On 2019-05-20 09:02 GMT
அண்ணா சதுக்கத்தில் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை அண்ணா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சிக்கந்தர் (19), வினோத் (19), தமீம் (23), பாலாஜி (20). இவர்கள் 4 பேரும் கடந்த பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து 4 பேரையும் அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News