செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக பொருளாளர் நீக்கம் - வைகோ நடவடிக்கை

Published On 2019-04-13 03:07 GMT   |   Update On 2019-04-13 03:07 GMT
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக பொருளாளரை நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Vaiko #MDMK
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொருளாளர் எம்.செண்பகப் பெருமாள், கழக கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko #MDMK
Tags:    

Similar News