செய்திகள்
வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே கூலித்தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி நாகு என்கிற மணிகண்டன் (வயது24). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்(19) என்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி நாகு என்கிற மணிகண்டன் (வயது24). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்(19) என்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.