செய்திகள்
தொகுதி பங்கீடு- கட்சி நிர்வாகிகளுடன் வைகோ திடீர் ஆலோசனை
திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
தற்போது வரை திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
தற்போது வரை திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.