செய்திகள்
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பொன்ராஜ்
கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் இணைந்தார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் நீதி மய்யத்தை நோக்கி நல்லவர்கள் வர வேண்டும் என அழைத்தேன். நாட்டுக்காக உழைத்தவர்களும் வந்துள்ளனர்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் நீதி மய்யத்தை நோக்கி நல்லவர்கள் வர வேண்டும் என அழைத்தேன். நாட்டுக்காக உழைத்தவர்களும் வந்துள்ளனர்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.