ஆன்மிகம்
தோளூர்பட்டி அரோகரா சுவாமிகள் குருபூஜை விழா
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி சிவஞானகுரு குருசாமி அரோகரா சுவாமிகள் 29-ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது.
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி சிவஞானகுரு குருசாமி அரோகரா சுவாமிகள் 29-ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் புலவர் சுப்பிரமணியன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.