ஆன்மிகம்
நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள்.
நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள். எனவே விநாயகரை வழிபடுபவர்களை நவக்கிகரங்கள் இம்சிப்பதில்லை, மாறாக நன்மையே செய்வார்கள் என்பது ஐதீகம்.
நெற்றி - சூரியன்
நாபி - சந்திரன்
வலது தொடை - செவ்வாய்
இடது தொடை - கேது
வலது கையின் மேல் - சனி
வலது கையின்கீழ் - புதன்
இடது கையின் மேல் - ராகு
இடது கையின் கீழ் - சுக்கிரன்
தலையில் - வியாழன்
ஆகிய கிரகங்கள் உள்ளதாக விநாயக புராணம் கூறுகின்றது. இந்த அமைப்பில் விநாயகரைக் காண கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவரை வழிபடுபவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
நெற்றி - சூரியன்
நாபி - சந்திரன்
வலது தொடை - செவ்வாய்
இடது தொடை - கேது
வலது கையின் மேல் - சனி
வலது கையின்கீழ் - புதன்
இடது கையின் மேல் - ராகு
இடது கையின் கீழ் - சுக்கிரன்
தலையில் - வியாழன்
ஆகிய கிரகங்கள் உள்ளதாக விநாயக புராணம் கூறுகின்றது. இந்த அமைப்பில் விநாயகரைக் காண கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவரை வழிபடுபவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.