ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-19 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி இரவு 10.57 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.03 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்நிதியில் நான்கு கருட சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-பந்தம்
மிதுனம்-பாசம்
கடகம்-அனுகூலம்
சிம்மம்-போட்டி
கன்னி-பொறுமை
துலாம்- ஆசை
விருச்சிகம்-சுகம்
தனுசு- முயற்சி
மகரம்-வரவு
கும்பம்-வெற்றி
மீனம்-அமைதி