ஆன்மிக களஞ்சியம்

நோயற்ற வாழ்வுக்கு 4 துளசி இலைகள்

Published On 2024-02-29 12:53 GMT   |   Update On 2024-02-29 12:53 GMT
  • நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.
  • துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்ட துளசியை ஒருவர் தினமும் தின்று வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.

துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை இளம் கொத்தாக பறித்து தினம் நாம் சாப்பிடும்போது நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அது அடித்தளமாக அமையும்.

Tags:    

Similar News