ஆன்மிக களஞ்சியம்

வினைகளை வேரோடு அறுத்து மங்களம் கொடுப்பவர் கணபதி

Published On 2024-05-08 11:55 GMT   |   Update On 2024-05-08 11:55 GMT
  • இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.
  • நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

கணம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு.

இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.

நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது.

அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.

வினைகளுக்கு நாயகன் விநாயகன்.

மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே.

Tags:    

Similar News