என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
Byமாலை மலர்29 Nov 2018 11:54 PM GMT (Updated: 29 Nov 2018 11:54 PM GMT)
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லன் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Afghanistan
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லன் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிகளி தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் 3 பெண்கள் உள்பட 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Earthquake #Afghanistan
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லன் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிகளி தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் 3 பெண்கள் உள்பட 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Earthquake #Afghanistan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X