என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி
Byமாலை மலர்13 April 2018 10:52 AM GMT (Updated: 13 April 2018 10:52 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்துக்குட்பட்ட ஷின்டாட் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 9 போலீசார் உயிரிழந்தனர்.
இதேபோல், போலீசார் சென்ற ரோந்து வாகன அணிவகுப்பு பாதையில் சாலையோர குண்டுவெடிப்பில் மேலும் இரு போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆயுதம்தாங்கிய அதிநவீன வாகனங்கள் சேதம் அடைந்தன.
போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X