என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியா மீது போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியது: வெள்ளை மாளிகை அறிவிப்பு
Byமாலை மலர்25 Sep 2017 10:21 PM GMT (Updated: 25 Sep 2017 10:22 PM GMT)
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது.
இதற்கிடையே, எங்கள் மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வட கொரியா வெளியுறவுத் துறை மந்திரி ரி யாங் ஹூ தெரிவித்தது கடும் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நாங்கள் போர் தொடுக்க போவதாக வட கொரியா கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வட கொரியா மீது போர் தொடுப்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது என தெரிவித்தார்.
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது.
இதற்கிடையே, எங்கள் மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வட கொரியா வெளியுறவுத் துறை மந்திரி ரி யாங் ஹூ தெரிவித்தது கடும் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நாங்கள் போர் தொடுக்க போவதாக வட கொரியா கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வட கொரியா மீது போர் தொடுப்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X