என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாதனை மலர்- திருநாவுக்கரசர் வெளியிட்டார்
Byமாலை மலர்20 Sep 2018 11:18 AM GMT (Updated: 20 Sep 2018 11:18 AM GMT)
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்கட்சியின் தலைவராக க.வீரபாண்டியன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி கட்சியின் சாதனை மலரை திருநாவுக்கரசர் வெளியிட்டார். #Thirunavukkarasar #Congress
சென்னை:
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்கட்சியின் தலைவராக க.வீரபாண்டியன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி கட்சியின் சாதனை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை திருநாவுக்கரசர் வெளியிட மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநாவுக்கரசருக்கு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்கட்சியின் தலைவராக க.வீரபாண்டியன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி கட்சியின் சாதனை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை திருநாவுக்கரசர் வெளியிட மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநாவுக்கரசருக்கு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X