என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு - கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்13 April 2018 7:10 PM GMT (Updated: 13 April 2018 7:10 PM GMT)
வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். #Tamilnews
வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X