என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்
Byமாலை மலர்16 Dec 2017 6:15 AM GMT (Updated: 16 Dec 2017 6:15 AM GMT)
கும்மிடிப்பூண்டி மின்சார ரெயிலில் 90 சிறிய மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 3500 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் வழியாக செல்லும் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்று காலை இன்ஸ்பெக்டர் அங்கட்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கிச்சென்ற மின்சார ரெயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் இருந்து 90 சிறிய மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 3500 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X