என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்1 Nov 2017 4:21 PM GMT (Updated: 1 Nov 2017 4:35 PM GMT)
குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். ஆசிரியராக உள்ளார். இவரது மகன் ஹரீஸ்கார்த்திக் (வயது20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியர் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குள பகுதிக்கு சென்ற ஹரீஸ்கார்த்திக் நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்தாராம். பின்னர் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதியினர் இதுபற்றி மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரீஸ்கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். ஆசிரியராக உள்ளார். இவரது மகன் ஹரீஸ்கார்த்திக் (வயது20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியர் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குள பகுதிக்கு சென்ற ஹரீஸ்கார்த்திக் நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்தாராம். பின்னர் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதியினர் இதுபற்றி மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரீஸ்கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X