search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மாநில கூடைப்பந்து- 30-ந்தேதி தொடக்கம்
    X

    சென்னையில் மாநில கூடைப்பந்து- 30-ந்தேதி தொடக்கம்

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 22-ந்தேதிக்குள் செயலாளர் 63/76 புதுத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×