என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறந்த வீரர் விருதிற்கு தகுதியானவர் என ரொனால்டோ வாழ்த்தினார்- மோட்ரிச்
Byமாலை மலர்7 Sep 2018 3:25 PM GMT (Updated: 7 Sep 2018 3:25 PM GMT)
ஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric
கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.
கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.
விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.
கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.
விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X