என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி எந்த வரிசையில் களம் இறங்குவார் என்பது கோடானகோடி கேள்வி- ரோகித் சர்மா
Byமாலை மலர்11 July 2018 4:28 PM GMT (Updated: 11 July 2018 4:28 PM GMT)
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வார் என்பது கோடானகோடி கேள்வி என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #ENGvIND
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேஎல் ராகுல் சீமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தால் எந்த இடத்தில் அவர் களம் இறங்குவார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
தவான், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். 3-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். இவர் அந்த இடத்தில் களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேஎல் ராகுல் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டுமென்றால், விராட் கோலி தனது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்குவாரா? 4-வது இடத்தில் களம் இறங்குவாரா? என்று பேச்சு எழுந்து வருகிறது. உண்மையிலேயே அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். நாளைய போட்டியின்போதுதான் எந்த இடத்தில் களம் இறங்க போகிறார் என்பது நமக்குத் தெரியும்.
3 அல்லது 4-வது இடத்தில் களம் இறக்கப்படலாம். கேப்டன் அவரை எந்த இடத்தில் களம் இறக்க இருக்கிறார் என்பது குறித்து ஏதும் எனக்கும் தெரியாது. இதுதான் தற்போதைய கோடானகோடி கேள்வியாகும்’’ என்றார்.
தவான், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். 3-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். இவர் அந்த இடத்தில் களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேஎல் ராகுல் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டுமென்றால், விராட் கோலி தனது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்குவாரா? 4-வது இடத்தில் களம் இறங்குவாரா? என்று பேச்சு எழுந்து வருகிறது. உண்மையிலேயே அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். நாளைய போட்டியின்போதுதான் எந்த இடத்தில் களம் இறங்க போகிறார் என்பது நமக்குத் தெரியும்.
3 அல்லது 4-வது இடத்தில் களம் இறக்கப்படலாம். கேப்டன் அவரை எந்த இடத்தில் களம் இறக்க இருக்கிறார் என்பது குறித்து ஏதும் எனக்கும் தெரியாது. இதுதான் தற்போதைய கோடானகோடி கேள்வியாகும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X