என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்து தாக்கி இஷான் கிஷன் காயம்: வருத்தம் தெரிவித்தார், ஹர்திக் பாண்டியா
Byமாலை மலர்19 April 2018 3:01 AM GMT (Updated: 19 April 2018 3:01 AM GMT)
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தூக்கி எறிந்த பந்து, எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்த சம்பவத்துக்கு டுவிட்டர் மூலம் ஹர்திக் பாண்டியா வருத்தம் தெரிவித்துள்ளார். #IPL #IshanKishan #HardikPandya
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 13-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்து தூக்கி எறிந்த பந்து, எதிர்பாராதவிதமாக மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. வலது கண் அருகில் பந்து தாக்கியதில் அந்த பகுதி சிவந்து போனது. வலியால் துடித்த அவர் சிகிச்சைக்கு பிறகு வெளியேறினார்.
மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்ய தாரே செயல்பட்டார். இந்த சம்பவத்துக்கு டுவிட்டர் மூலம் இஷான் கிஷனிடம் வருத்தம் தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, வலுவாக வருவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இஷான் கிஷனின் காயம் பயப்படும்படி இருப்பது போல் தோன்றவில்லை. மும்பை அணியின் அடுத்த ஆட்டத்திற்கு 3-4 நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் சரியாகிவிடுவார் என்று நம்புகிறேன்’ என்றார். #IPL
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 13-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்து தூக்கி எறிந்த பந்து, எதிர்பாராதவிதமாக மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. வலது கண் அருகில் பந்து தாக்கியதில் அந்த பகுதி சிவந்து போனது. வலியால் துடித்த அவர் சிகிச்சைக்கு பிறகு வெளியேறினார்.
மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்ய தாரே செயல்பட்டார். இந்த சம்பவத்துக்கு டுவிட்டர் மூலம் இஷான் கிஷனிடம் வருத்தம் தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, வலுவாக வருவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இஷான் கிஷனின் காயம் பயப்படும்படி இருப்பது போல் தோன்றவில்லை. மும்பை அணியின் அடுத்த ஆட்டத்திற்கு 3-4 நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் சரியாகிவிடுவார் என்று நம்புகிறேன்’ என்றார். #IPL
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X