என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக மரியா ஷரபோவா விலகல்
Byமாலை மலர்13 Aug 2017 7:41 PM GMT (Updated: 13 Aug 2017 7:41 PM GMT)
அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார்.
அமெரிக்காவின் சின்சின்னாட்டி நகரில் ஏ.டி,பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள முக்கிய டென்னிஸ் வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று ஆட்டங்களில் விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆட்டத்தின் பாதியிலேயே இடது கையில் காயம் ஏற்பட்டதால் விலகினார்.
பின்னர், காயத்தின் தீவிரம் குறையாததால் முழு தொடர் ஆட்டங்களிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இதே தொடரில் மரியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக 15 மாதங்கள் தடையிலிருந்து தற்போது தான் அவர் மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார்.
அமெரிக்காவின் சின்சின்னாட்டி நகரில் ஏ.டி,பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள முக்கிய டென்னிஸ் வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று ஆட்டங்களில் விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆட்டத்தின் பாதியிலேயே இடது கையில் காயம் ஏற்பட்டதால் விலகினார்.
பின்னர், காயத்தின் தீவிரம் குறையாததால் முழு தொடர் ஆட்டங்களிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இதே தொடரில் மரியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக 15 மாதங்கள் தடையிலிருந்து தற்போது தான் அவர் மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X