search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது
    X

    டெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது

    டெல்லியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். #DelhiPolice #narcotictablets
    புதுடெல்லி:

    டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4  பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  #DelhiPolice #narcotictablets

    Next Story
    ×