என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » delhipolice
நீங்கள் தேடியது "Delhipolice"
மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
புதுடெல்லி:
இந்தியாவின் அண்டைநாடுகளான பூடான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹெராயின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திவரும் சில பெரும்புள்ளிகள் இடைத்தரகர்கள் மூலமாக நமது நாட்டின் பல பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
அவ்வகையில், மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக 20 கிலோ ஹெராயின் கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கைதான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
டெல்லியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். #DelhiPolice #narcotictablets
புதுடெல்லி:
டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPolice #narcotictablets
டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPolice #narcotictablets
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X