என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் சிறுமியை கற்பழித்தவர்களில் ஒருவன் கைது
Byமாலை மலர்25 April 2018 12:01 PM GMT (Updated: 25 April 2018 12:01 PM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்தவர்களில் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #kashmir #rape
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கடத்திச்சென்று கற்பழித்தனர். மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால், சிறுமி இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அசார் மற்றும் ரபிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், கற்பழித்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள இரண்டாவது நபரையும் போலீசர் தேடி வருகின்றனர்.
நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன. இது பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #rape
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கடத்திச்சென்று கற்பழித்தனர். மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால், சிறுமி இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அசார் மற்றும் ரபிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், கற்பழித்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள இரண்டாவது நபரையும் போலீசர் தேடி வருகின்றனர்.
நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன. இது பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #rape
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X