என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை - மின்னல் தாக்கி 6 பேர் பலி
Byமாலை மலர்25 April 2018 9:51 AM GMT (Updated: 25 April 2018 9:51 AM GMT)
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #andhrapradesh #heavyrain
ஐதராபாத்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், விசயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி பகுதிகளில் இடி ,மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் மற்றும் அவரது 9 வயது பேத்தி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்னல் தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #andhrapradesh #heavyrain
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், விசயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி பகுதிகளில் இடி ,மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் மற்றும் அவரது 9 வயது பேத்தி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்னல் தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #andhrapradesh #heavyrain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X