என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி - விசாரணைக்கு உத்தரவு
Byமாலை மலர்3 April 2018 3:55 PM GMT (Updated: 3 April 2018 3:55 PM GMT)
கேரளாவில் துணை கலெக்டர் உதவியுடன் அரசு நிலத்தை தனியாருக்கு விற்க முயன்றதாக சி.பி.ஐ கட்சி பிரமுகர் மீது புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் துணை கலெக்டர் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயன் செருக்கரா அரசு நிலத்தை தனியாருக்கு விற்க பேரம் பேசியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் இன்று சட்டசபையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க மாநில லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். #TamilNews
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் துணை கலெக்டர் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயன் செருக்கரா அரசு நிலத்தை தனியாருக்கு விற்க பேரம் பேசியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் இன்று சட்டசபையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க மாநில லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X