என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
60 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற கும்பல்: மேற்கு வங்காளத்தில் கொடூரம்
Byமாலை மலர்17 Jan 2018 10:27 AM GMT (Updated: 17 Jan 2018 10:26 AM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கூட்டாக கற்பழிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் 60 வயது மூதாட்டியின் அரை நிர்வாணப் பிரேதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 24-வது தெற்கு பர்கானா சோனார்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டி நேற்று திடீரென்று காணாமல் போனார்.
அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் சக்பேரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகேயுள்ள வெட்டவெளியில் அரை நிர்வாண கோலத்தில் இன்று காலை அவர் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதணைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து கிடந்த மூதாட்டியின் முகம் சிதைக்கப்பட்டு கிடந்துள்ளது. அருகாமையில் சில மது பாட்டில்களும் கிடந்தன. இவற்றின் அடிப்படையில் அவர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 24-வது தெற்கு பர்கானா சோனார்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மூதாட்டி நேற்று திடீரென்று காணாமல் போனார்.
அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் சக்பேரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகேயுள்ள வெட்டவெளியில் அரை நிர்வாண கோலத்தில் இன்று காலை அவர் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதணைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து கிடந்த மூதாட்டியின் முகம் சிதைக்கப்பட்டு கிடந்துள்ளது. அருகாமையில் சில மது பாட்டில்களும் கிடந்தன. இவற்றின் அடிப்படையில் அவர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X