என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும்: பிரதமர், உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
Byமாலை மலர்14 Dec 2017 12:40 AM GMT (Updated: 14 Dec 2017 12:41 AM GMT)
போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சண்டிகர்:
போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அவினாஷ் ராய் கண்ணா. இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவினாஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், போரில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களின் நினைவை போற்றும் வகையில் படங்கள் மற்றும் அவர்களை பற்றிய விரிவான தகவல்களை கல்வி நிலையங்களில் பாடத்திட்டங்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அவினாஷ் ராய் கண்ணா. இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவினாஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், போரில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களின் நினைவை போற்றும் வகையில் படங்கள் மற்றும் அவர்களை பற்றிய விரிவான தகவல்களை கல்வி நிலையங்களில் பாடத்திட்டங்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X