என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
Byமாலை மலர்20 Nov 2017 9:34 AM GMT (Updated: 20 Nov 2017 9:35 AM GMT)
எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம்:
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் பருத்தி துறை கடற்பகுதி அருகே ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக திசை மாறி வந்தது தெரியவந்தையடுத்து, எச்சரிக்கை மட்டும் விடுத்து மீனவர்களை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் பருத்தி துறை கடற்பகுதி அருகே ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக திசை மாறி வந்தது தெரியவந்தையடுத்து, எச்சரிக்கை மட்டும் விடுத்து மீனவர்களை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X