என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரி அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை
Byமாலை மலர்21 Oct 2017 3:48 AM GMT (Updated: 21 Oct 2017 3:48 AM GMT)
புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்கும் கோரிக்கையை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை:
வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. சாப்ட்வேரை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன சாப்ட்வேரை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேருக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகவலை கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நவம்பர் 10-ந் தேதி கூடி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. சாப்ட்வேரை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன சாப்ட்வேரை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேருக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகவலை கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நவம்பர் 10-ந் தேதி கூடி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X