என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே சூதாடிய 3 பேர் கைது
Byமாலை மலர்6 Feb 2019 1:57 PM GMT (Updated: 6 Feb 2019 1:57 PM GMT)
தருமபுரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய தருமபுரி அடுத்துள்ள கொளகத்தூர் ஏரிகரையில் 3 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழைய தருமபுரியை சேர்ந்த ஆனந்தன், கோபி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சீட்டு கட்டு மற்றும் ரூ.2,520 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X