என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்31 Jan 2019 10:04 AM GMT (Updated: 31 Jan 2019 10:04 AM GMT)
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி தர்மராஜா காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தமிழ்மணி (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். தமிழ்மணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவவு செய்து தமிழ்மணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி தர்மராஜா காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தமிழ்மணி (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். தமிழ்மணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவவு செய்து தமிழ்மணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X