என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை ஆடிப்பாடி கொண்டாடிய மாணவ-மாணவிகள்
Byமாலை மலர்10 Jan 2019 1:20 PM GMT (Updated: 10 Jan 2019 1:20 PM GMT)
பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.#Pongal
நெல்லை:
தமிழர் திருநாளான பொங்கல் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
இதில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ- மாணவிகள் தமிழ் கலாச்சாரத்தின்படி வேஷ்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் குலவையிட்டு பொங்கலிட்டனர். மேலும் தமிழ் கலாச்சார நடனமான பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களை மாணவ- மாணவிகள் ஆடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் சித்தா கல்லூரியின் முதல்வர் நீலாவதி, பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. #Pongal
தமிழர் திருநாளான பொங்கல் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
இதையொட்டி கல்லூரி பகுதி முழுவதும் வண்ண பொடிகளால் கோலம் போடப்பட்டிருந்தது. மேலும் கரும்பு, மஞ்சள் குலைகள் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு துறை மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.
இதில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ- மாணவிகள் தமிழ் கலாச்சாரத்தின்படி வேஷ்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் குலவையிட்டு பொங்கலிட்டனர். மேலும் தமிழ் கலாச்சார நடனமான பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களை மாணவ- மாணவிகள் ஆடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் சித்தா கல்லூரியின் முதல்வர் நீலாவதி, பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. #Pongal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X