என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குமரி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). இவர் மீது சுசீந்திரம், கருங்கல் போலீஸ் நிலையங்கள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் வெள்ளி சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஜெயிலில் இருக்கும் அரவிந்த் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பின்பு அவர் சுசீந்திரம் பகுதியில் வின்சென்ட் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
எனவே அவரை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை கலெக்டர் ஏற்றுக்கொண்டு, தற்போது ஜெயிலில் இருக்கும் அரவிந்தை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்த அரவிந்த் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்