என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே மனைவி குடிபழக்கத்தை கண்டித்ததால் கணவர் தற்கொலை
Byமாலை மலர்14 Nov 2018 11:18 AM GMT (Updated: 14 Nov 2018 11:18 AM GMT)
தேனி அருகே மனைவி குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே கோம்பை அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மனைவி கண்டித்த போதும் பாண்டியராஜன் தொடர்ந்து மது குடித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டுக்கு போதையில் தள்ளாடியபடியே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தினமும் குடித்து விட்டு வருகிறீர்களே என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X