என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2018 11:32 PM GMT (Updated: 22 Oct 2018 11:32 PM GMT)
ஆவடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கோவில்பதாகை முல்லை நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் ஆவடியில் உள்ள படை உடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் ரேணுகாதேவி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி படிப்பில் கவனம் செலுத்தாமல் தூங்கியதாக தெரிகிறது. இதனால் அவரை அனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகாதேவி நேற்று காலை வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை முல்லை நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் ஆவடியில் உள்ள படை உடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் ரேணுகாதேவி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி படிப்பில் கவனம் செலுத்தாமல் தூங்கியதாக தெரிகிறது. இதனால் அவரை அனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகாதேவி நேற்று காலை வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X