என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்21 Oct 2018 9:30 AM GMT (Updated: 21 Oct 2018 9:30 AM GMT)
சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.
நொளம்பூரில் விஜய், கோடம்பாக்கத்தில் சுவேதா, பாண்டிபஜாரில் குகன், புளியந்தோப்பில் ஹரிபிரியா, தேனாம்பேட்டையில் கார்முகிலன், கோவிந்த ராஜன் ஆகிய 6 பேரிடம் அடுத்தடுத்து செல்போன்களை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து தப்பி சென்று விட்டனர்.
இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X