என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்2 Oct 2018 5:06 PM GMT (Updated: 2 Oct 2018 5:06 PM GMT)
தூசி அருகே பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தூசி:
தூசியை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 65), விவசாயி. இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கண்ணபிரான் கடந்த சில தினங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு சென்று, அங்கு வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வெங்கடேசன் அங்கு சென்று பார்த்தார். அப்போது கண்ணபிரான் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கண்ணபிரானை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசியை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 65), விவசாயி. இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கண்ணபிரான் கடந்த சில தினங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு சென்று, அங்கு வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வெங்கடேசன் அங்கு சென்று பார்த்தார். அப்போது கண்ணபிரான் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கண்ணபிரானை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X