என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்21 Sep 2018 10:24 AM GMT (Updated: 21 Sep 2018 10:24 AM GMT)
கோவை அருகே வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 25).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை மதுக்கரை எல்.அன்ட். டி.பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
நீலாம்பூர் அருகே உள்ள கோவை-அவினாசி ரோட்டை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 25).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை மதுக்கரை எல்.அன்ட். டி.பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
நீலாம்பூர் அருகே உள்ள கோவை-அவினாசி ரோட்டை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X