என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்21 Sep 2018 9:55 AM GMT (Updated: 21 Sep 2018 9:55 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் அதிக அளவு ஓடை மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். மணல் கொள்ளையால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையிலான போலீசார் கிழக்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசுக்கு சொந்தமான ஓடையில் இருந்து 60 சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த தங்கமுத்து, காசிராஜன், ஜெயக்குமார், ராமசாமி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் அதிக அளவு ஓடை மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். மணல் கொள்ளையால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையிலான போலீசார் கிழக்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசுக்கு சொந்தமான ஓடையில் இருந்து 60 சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த தங்கமுத்து, காசிராஜன், ஜெயக்குமார், ராமசாமி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X