என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 July 2018 6:22 PM GMT (Updated: 12 July 2018 6:22 PM GMT)
மேலூர் அருகே 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியும் அதே நூற்பாலையில் வேலை செய்து வந்தாள்.
இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று விட்டனர். பின்பு மணிகண்டன், சிறுமியை தனது வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியும் அதே நூற்பாலையில் வேலை செய்து வந்தாள்.
இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று விட்டனர். பின்பு மணிகண்டன், சிறுமியை தனது வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X