என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிள் மோதி உதவி ஜெயிலர் பலி
Byமாலை மலர்3 Jun 2018 5:22 PM GMT (Updated: 3 Jun 2018 5:22 PM GMT)
சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் உதவி ஜெயிலர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 45). இவர் திருப்பத்தூர் கிளை சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு பஸ்சில் சென்றுள்ளார். ஒக்கூர் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஈசனூரை சேர்ந்த லிங்கராஜ், பின்னால் அமர்ந்து வந்த கார்த்திக்ராஜா ஆகியோரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 45). இவர் திருப்பத்தூர் கிளை சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு பஸ்சில் சென்றுள்ளார். ஒக்கூர் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஈசனூரை சேர்ந்த லிங்கராஜ், பின்னால் அமர்ந்து வந்த கார்த்திக்ராஜா ஆகியோரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X