என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்18 April 2018 12:03 PM GMT (Updated: 18 April 2018 12:03 PM GMT)
திருபுவனை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருபுவனை:
திருபுவனையை அடுத்த கலிதீர்த்தாள் குப்பம் தொட்டி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுப்பு என்ற சுகுமாறன் (வயது 27). இவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொலை- கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி திருபுவனை போலீசார் சுகுமாறனை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X