என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே நண்பர்களுடன் மைனர் பெண்ணை கடத்திய வாலிபர்
Byமாலை மலர்16 April 2018 1:30 PM GMT (Updated: 16 April 2018 1:30 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரபு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் மைனர் பெண்ணை சம்பவத்தன்று காரில் கடத்திச் சென்றுள்ளார். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆசை, அவரது மனைவி சத்யா, பிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து அந்த மாணவியின் தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபு உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X