என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசிமேட்டில் மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
Byமாலை மலர்13 April 2018 8:57 AM GMT (Updated: 13 April 2018 8:57 AM GMT)
காசிமேட்டில் மீனவர் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் என்கிற அஜீத்குமார் (24). மீனவரான இவர் காசிமேடு பழைய மேம்பாலம் அருகே நேற்று இரவு குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டபுள் சுரேஷ் (22) என்பவர் இவருடன் தகராறு செய்தார். பின்னர் பிரவீன் குமார் தலையில் பாராங்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்தார்.
அதையடுத்து தலைமறைவாக இருந்த டபுள் சுரேசை இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர். கொலை செய்துவிட்டு காசிமேடு கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த டபுள் சுரேசை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிரவீன் குமாரை கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் கொலை நடந்த 3 மணிநேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X