என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கடன் பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்
Byமாலை மலர்6 April 2018 11:19 AM GMT (Updated: 6 April 2018 11:19 AM GMT)
தேனி அருகே கடன் பிரச்சினையில் பெண் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே நாராயணபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சென்றாயன் மனைவி முத்துலட்சுமி(வயது45). இவரது உறவினர் அதேபகுதியை சேர்ந்த தேவி. இவரது தந்தைக்கு முத்துலட்சுமி ரூ.3ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை தேவியிடம் திருப்பிதருமாறு கேட்டுள்ளார். இதற்கு தேவி மறுப்பு தெரிவித்து அவரது சகோதரர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து முத்துலட்சுமியை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X