என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் தண்ணீர் பந்தல் திறப்பு
Byமாலை மலர்26 March 2018 4:10 PM GMT (Updated: 26 March 2018 4:10 PM GMT)
பெரம்பலூரில் நகர அ.தி.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாலக்கரை எம்ஜிஆர் சிலை அருகில் நகர அ.தி.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராஜபூபதி தலைமை வகித்தார். எம்.பி. மருதராஜா, எம்.எல்.ஏ .தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் போன்றவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, நகர நிர்வாகிகள் முகமது இக்பால், சிவக்குமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X