என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே தொழிலாளி வீட்டில் தீவிபத்து நகை-பணம் சேதம்
Byமாலை மலர்23 March 2018 10:37 AM GMT (Updated: 23 March 2018 10:37 AM GMT)
திருவையாறு அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பவுன் நகை மற்றும் பணம் எரிந்து சேதம் ஆனது.
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுப்படுகையை சேர்ந்தவர் ராஜதுரை (வயது-53) கூலித்தொழிலாளி. இவரும், அவரது மனைவியும் நேற்று வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டில் தீபிடித்தது. இதில் வீட்டில் இருந்த 7 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து தேசமானது இவைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருவையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர். இதன்மூலம் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து நடுக்காவிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X